Clubhouse logo

நன்னன் ...

@nannan9771

59

friends

முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே? தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே? இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே? காலிற் பிறப்பார் உண்டோ கழுதையே? நான்முகன் என்பான் உளனோ நாயே? புளுகடா புகன்றவை எல்லாம் போக்கிலியே! ............................................................................................................. கற்கின்ற இருபாலீர் தமிழ்நாட்டின் கண்ணொப்பீர் கனியிருக்க நிற்கின்ற நெடுமரத்தில் காய்கவர நினையாதீர் மூதுணர்வால் முற்கண்ட எவற்றினுக்கும் முதலான நந்தமிழை இகழ்தலின்றிக் கற்கண்டாய் நினைத்தின்பம் கைக்கொண்டு வாழ்ந்திடுவீர் நன்றே என்றும் ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியைச் செந்தமிழைத் தொன்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர் ஏங்கவைக்கும் வடமொழியை, இந்தியினை எதிர்த்திடுவீர் அஞ்ச வேண்டாம். தீங்குடைய பார்ப்பனரின் ஆயுதங்கள் ''இந்தி'' ''வட சொல்'' இரண்டும். பார்ப்பான் பால் படியாதீர்; - சொற்குக் கீழ்ப் படியாதீர்; பார்பபான்; தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் - எப்போதும் பார்ப்பான் ஆர்ப்பான் நம் நன்மையிலே ஆர்வம் மிக உள்ளவன்போல்! நம்ப வேண்டாம் பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானையே பார்ப்பான் தின்னப் பார்ப்பான் தமிழன் பேர் சொல்லி மிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும் தமிழழித்துத் தமிழர் தம்மைத் தலை தூக்கா தழித்துவிட நினைப்பான் பார்ப்பான் அமுதாகப் பேசிடுவான் அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம் தமிழர்கடன் பார்ப்பானைத் தரை மட்டம் ஆக்குவதே என்றுணர்வீர்! தமிழரின்சீர் தனைக்குறைத்துத் தனியொருசொல் சொன்னாலும் பார்ப்பான் தன்னை உமிழ்ந்திடுக மானத்தை ஒரு சிறிதும் இழக்காதீர் தமிழைக் காக்க இமையளவும் சோம்பின்றி எவனுக்கும் அஞ்சாது தொண்டு செய்வீர் சுமை உங்கள் தலைமீதில் துயர்போக்கல் உங்கள் கடன் தூய்தின் வாழ்க! ............................................................................................................. தென்கலைப் பார்ப்பான் வடகலைப் பார்ப்பான் சைவப் பார்ப்பான் வைணவப் பார்ப்பான் எப்பார்ப் பாரும் தமிழர் தலைதட வப்பார்ப் பாரே! ........................................................................................................... நித்திரையில் இருக்கும் தமிழா.. சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.. தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு. -#புரட்சிக்கவிஞர் #கனக_சுப்புரத்னம்.